Pongu Tamizh Pongu Tamizh  
கொழும்பில் ஆளும் கட்சியின் 59 வது நிறைவு விழா! மகிந்த தன்னைப் புறக்கணிப்பதாக சந்திரிகா புலம்பல்!!  

கொழும்பில் ஆளும் கட்சியின் 59 வது நிறைவு விழா! மகிந்த தன்னைப் புறக்கணிப்பதாக சந்திரிகா புலம்பல்!!

'அவருக்கு தலைமைத்துவத்தைக் கொடுப்பதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவரால் பல பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தும் அதனையும் மீறி நான் செய்த உதவிக்கு அவர் காட்டும் நன்றிக்கடன் இதுதானா' என சந்திரிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

»மேலும்

செய்திகள்

இனப்பிரச்சனைக்குத் தீர்வு: புதிய சிறப்புத் தூதுவராக நிருபமா ராவை நியமிக்க இந்தியா முடிவு?

இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த விடயங்களைக் கையாளும் சிறப்பு தூதுவராக நியமிக்கப்படலாம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இனப்பிரச்சனை தொடர்பான விடயங்களை நன்கு அறிந்த நிருபமா ராவ் போன்ற ஒருவரே இதற்குப் பொருத்தமானவரென இந்தியா கருதுகிறது. முதல்வர் கருணாநிதியும் இம் முடிவை வரவேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

»மேலும்

ஊரையே இழந்திருக்கிறம். அதை விட பெரிய இழப்பேது?

நேர்காணல் - விதுல் சிவராஜா
ஊரையே இழந்திருக்கிறம். அதை விட பெரிய இழப்பேது?

உயிர் இழப்பெண்டு சொன்னால், 53 பேர் செத்திருக்கினம். ஒருத்தருக்கும் வீடில்லை. தொழில் இல்லை. வருமானம் கிடையாது. சேர்த்து வைச்சிருந்த பொருள் பண்டமெல்லாம் அழிஞ்சு போச்சு.

ஊரையே இழந்திருக்கிறம். அதைவிட பெரிய இழப்பேது?

»மேலும்

 

கடவுளற்ற உலகின் கடவுளர்கள்: 3

யமுனா ராஜேந்திரன்
கடவுளற்ற உலகின் கடவுளர்கள்: 3

லா சப்பல் ஈழத்தமிழர்களதும் பாண்டிச்சேரித் தமிழர்களதும் கடைவீதி. பிரேமா நந்தகோபால் பாரிஸ் லா சப்பல் வீதியை நோய் வீதி என அழைக்கிறார்.

காலம் மாறினும் காட்சிகள் மாறினும் கும்பல் வன்முறை என்பது அந்த வீதியில் மாறுவதேயில்லை.

»மேலும்

 

சுற்றுலாவில் படித்ததும் ரசித்ததும்

தமிழ்ச்செல்வன்
சுற்றுலாவில் படித்ததும் ரசித்ததும்

செக்பாயிண்ட் சார்லி அமைந்திருந்த இடத்தில் அமெரிக்கப் படையினர் போல வேடமிட்டவர்கள், எல்லையைக் கடக்க நுழைவுரிமை இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்.

அவ்விடத்தைப் பற்றித் தெரியாதவர்கள் அச்சப் படுவதையும் பார்க்க முடிந்தது.

»மேலும்

அதிகாரப் பங்கீட்டில் சர்வதேச அனுபவங்கள் -2

சி. அ. யோதிலிங்கம்
அதிகாரப் பங்கீட்டில் சர்வதேச அனுபவங்கள் -2

தமிழ் மக்களுக்கான அலகு என்பது வட - கிழக்கு இணைத்த அலகு என்பதை தமிழ் மக்கள் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றனர். தமிழ் மக்களின் கூட்டிருப்பிற்கும் அதன் வழியான கூட்டுரிமைக்கும் இந்த இணைந்த அலகு மிக மிக அவசியம்.

»மேலும்

 

இறுதிநேர அரசியல் ஏற்பாடுகளை தலைவர் பிரபா ஏற்காதது ஏன்? - 24

தாமரை காருண்யன்
இறுதிநேர அரசியல் ஏற்பாடுகளை தலைவர் பிரபா ஏற்காதது ஏன்?  - 24

தமிழீழம் என்ற இலக்கை நோக்கிச் செல்வதற்கு வாய்ப்புக்கள் அளிக்கக்கூடிய அரசியல் ஏற்பாடுகள் குறித்துச் சிந்திப்பதற்குப் பிரபாகரன் தயாராக இருந்தாரேயன்றி இலக்கினை திசைதிருப்பக்கூடிய ஏற்பாடுகள் எதற்கும் அவர் தயாராக இருக்கவில்லை.

»மேலும்

எல்லாமே நடக்கின்றன. ஆனால் எதுவுமே நடக்கவில்லை!

விதுல் சிவராஜா
எல்லாமே நடக்கின்றன. ஆனால் எதுவுமே நடக்கவில்லை!

'நானும் அதே சால்வையை அணிந்திருக்கிறேன். என்னுடைய அண்ணன், தம்பிகள், என்னுடைய மகன் எல்லோருமே சால்வையை அணிந்திருக்கிறோம். நாங்கள் சால்வைக் காரர்கள்...சால்வைக்காரர்களுக்கே இந்த உலகம்..’

»மேலும்

 

'வலி' விளையாட்டு!

ரூபன்
'வலி' விளையாட்டு!

'ருவென்ரி ருவென்ரி விளையாட்டு ...!

ஆவல் பரபரப்பு

உலகெங்கும் குவிந்த

பல

'மில்லியன்' கண்களில்

இரண்டு எனது –

ஈழத்தில் இருக்கிறேன்...

»மேலும்

UK Tamil Events
 
ஆயிரம் பூக்கள்

எறியப்படும் கற்களுக்கு ஒரு காயேனும் விழவில்லை என்றால்….

கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
எறியப்படும் கற்களுக்கு ஒரு காயேனும் விழவில்லை என்றால்….

எறியப்படும் கற்களுக்கு ஒரு காயேனும் விழவில்லை என்றால், அப்படித் தொடர்ந்தும் பயனற்றவகையில் எறிந்தே கொண்டிருந்தால் அது பைத்தியக்காரத்தனத்துக்குச் சமமாகும்.

எனவே மாற்று உபாயங்கள் எவை என்பது பற்றிய விவாதங்களும் பரிசீலனைகளும் இன்று அவசியமாகியுள்ளன.

»மேலும்

பார்வை

காலத்தின் கோலமும் சிங்கள ராஜதந்திரத்தின் வேடமும்

தனபாலா
காலத்தின் கோலமும் சிங்கள ராஜதந்திரத்தின் வேடமும்

தம் கை நிறைய தமிழரின் இரத்தத்தை வைத்திருந்த அனைத்துச் சிங்களத் தலைவர்களும் அக் கைகளாலேயே மலர்களை ஏந்தியவாறு, நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வெறும் மேலுடன் நின்று ஜனாதிபதித் தேர்தலுக்காக வரம் வேண்டிநின்ற காட்சிகளை மனதில் நிறுத்தினால் சிங்களத் தலைவர்களைப் புரிந்து கொள்வதில் எவ்வித கடினமும் இருக்காது.

»மேலும்

பதிவு

எத்தனை காலமாய் இந்த இருட்டுக்குள்ள கிடக்கிறது?

சிவ பாக்கியராஜா
எத்தனை காலமாய் இந்த இருட்டுக்குள்ள கிடக்கிறது?

இந்த வன்னிச் சனங்கள் எத்தனை காலமாக இப்பிடியே இரத்தத்துக்குள்ளையும் காயத்துக்குள்ளையும் கண்ணீருக்குள்ளையும் இருட்டுக்குள்ளையும் கிடக்கிறது?

அப்பிடிக் கஸ்ரப்படுகிற சனங்களின்ர துயரத்தைப் பற்றி உண்மையாகக் கொஞ்சம் கவலைப்பட்டால் அதுகளை எப்பிடியாவது காப்பாத்த வேணும் எண்டு யோசிச்சிருப்பினம். கதைக்கிற அளவுக்குக் காரியம் நடக்கிறதில்லை.

»மேலும்

கருத்துக் கணிப்பு

போர்க்குற்றம் தொடர்பாக இந்தியத் தலைவர்களையும் விசாரிக்கும்படி பேராசிரியர் இராமசாமி விடுத்திருக்கும் வேண்டுகோள்:

சரியானது
தவறானது
தெரியாது
முடிவுகளை பார்க்க