Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  
முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிப் போனவருக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?   

முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிப் போனவருக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?

முள்ளிவாய்க்கால் பெரும்சமரில் வீரச்சாவடைந்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் ஏனைய தளபதிகள் போராளிகளுக்கும் பொங்குதமிழ் தனது மூன்றாவது ஆண்டு மரியாதை வணக்கத்தைச் செலுத்தி நிற்கிறது.

»மேலும்

செய்திகள்
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதின நிகழ்வுகள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதின நிகழ்வுகள்!

  2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஸ்ரீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டட தமிழின அழிப்புப் பெருந்துயரை நினைவுகூர்ந்து அந்த வன்முறையில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ...

தெரிவுக்குழுவில் நம்பிக்கையில்லை! அரசின் அர்த்தமற்ற நடவடிக்கையால் தொடர்ந்தும் ஏமாற முடியாது!! இரா. சம்பந்தன்

தெரிவுக்குழுவில் நம்பிக்கையில்லை! அரசின் அர்த்தமற்ற நடவடிக்கையால் தொடர்ந்தும் ஏமாற முடியாது!! இரா. சம்பந்தன்

  'நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதிபடக் கூறுவாராயின் அதனை நாம் நிராகரித்துவிடவும் முடியாது. ஆனால் தெரிவுக்குழு என்ற போ...

மஹிந்த அரசு பாரிய நிதி மோசடி! வெள்ளைவான் அச்சத்தில் அதிகாரிகள் வாயடைப்பு!! -

மஹிந்த அரசு பாரிய நிதி மோசடி! வெள்ளைவான் அச்சத்தில் அதிகாரிகள் வாயடைப்பு!! - 'ஊழல் தடுப்புக்கான குரல்' குற்றச்சாட்டு

  வெள்ளை யானைகளைப் பராமரிப்பதற்காக அரசு வரலாறு காணாத வகையில் பாரிய நிதி மோசடியை நிகழ்த்தி வருகின்றது. அரசின் இந்த நிதி மோசடி அராஜகம் குறித்து அரச அதிகாரிகள் அதிருப்தி கொண்டாலும் வெள்ளைவான் அச்சத...

ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில் அரசியல் தீர்வுக்கு வாய்ப்பு இல்லை! நோர்வே கருத்தரங்கில் சுரேஷ் உரை!!

ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில் அரசியல் தீர்வுக்கு வாய்ப்பு இல்லை! நோர்வே கருத்தரங்கில் சுரேஷ் உரை!!

'போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு' எனும் தலைப்பில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்...

ஜெனிவா தீர்மானத்தினை இந்தியா ஆதரித்தமை  முக்கியத்துவம் வாய்ந்தது! - ஒஸ்லோ கருத்தரங்கில் எரிக் சொல்ஹெய்ம் உரை!!

ஜெனிவா தீர்மானத்தினை இந்தியா ஆதரித்தமை முக்கியத்துவம் வாய்ந்தது! - ஒஸ்லோ கருத்தரங்கில் எரிக் சொல்ஹெய்ம் உரை!!

  சிறிலங்கா மீது கொண்டுவரப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை இந்தியா ஆதரித்து வாக்களித்தமை முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வென எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். நோர்வே தொழிற்கட்சியின...

மன்னார் ஆயரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக! - சிறிலங்காவிடம் ஆசிய மனிதவுரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை!!

மன்னார் ஆயரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக! - சிறிலங்காவிடம் ஆசிய மனிதவுரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை!!

  மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய ஜோசப் இராயப்பு அடிகளாரின் பாதுகாப்புக் குறித்து ஆசிய மனிதவுரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பி...

இவ் வாரம்...

முள்ளிவாய்க்கால் ஊழிக்கொடூரம்: ஒரு சாட்சியத்தின் பதிவுகள்!

முள்ளிவாய்க்கால் ஊழிக்கொடூரம்: ஒரு சாட்சியத்தின் பதிவுகள்!
  'துன்பத்தை மறந்தாலும் துன்பம் புகட்டிய பாடத்தை மறந்திடக் கூடாது என்பான் புத்திசாலி' இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சாணக்கியன் கூறிவைத்த வரியிது. முள்ளிவாய்க்கால் பெரும் துயரை ஒருப...

»மேலும்

மஹிந்த அரசு தமிழருக்கு ஒருபோதும் தீர்வை வழங்காது!

நேர்காணல்: பார்த்திபன்
மஹிந்த அரசு தமிழருக்கு ஒருபோதும் தீர்வை வழங்காது!
சிங்கள மக்களுக்கு தமிழர்களின் பிரச்சினையைத் தெளிவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பு பாரிய கூட்டங்களை தெற்கில் நடாத்த வேண்டும். இடதுசாரிகள், கூட்டமைப்பின் எந்தவொரு முடிவிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராகவே உள்ளன. இடதுசாரிகளுடன் இணைந்து போராட வேண்டும்

»மேலும்

 

அம்பேத்கார் என்னும் ஓர் அதிமானுடன்

தமிழ்ச்செல்வன்
அம்பேத்கார் என்னும் ஓர் அதிமானுடன்
அம்பேத்கார் திரைப்படத்தில் 'மகாத்மாக்கள் வருவார்கள் போவார்கள், ஆனால், தீண்டாமை ஒரு போதும் அழிவதில்லையே' என வருத்தப்பட்டு அம்பேத்கார் சொல்வது போல வசனம் வரும். அம்பேத்கார்களும் பெரியார்களும் வருகிறார்கள் செல்கிறார்கள். பார்ப்பன ஆதிக்கம் மட்டும் நிலைத்து நிற்கிறதே! எதனால்?

»மேலும்

 

தேசமொன்றின் மீளுயிர்ப்பு: யாருக்குக் காவல் யாரோ?

வி.ரி.தமிழ்மாறன்
தேசமொன்றின் மீளுயிர்ப்பு: யாருக்குக் காவல் யாரோ?
சிறுபான்மையினரது ஆள்புலப் பகுதிகளிலுள்ள இயற்கை வளங்களைச் சூறையாடுவதும் அரசியல் ரீதியில் அவர்களை அவர்களது வரலாற்று ரீதியிலான ஆள்புலங்களிலேயே செல்வாக்கு அற்றவர்களாக ஆக்குவதன் மூலம் தேசிய அரசியலில் அவர்களது பங்குபற்றல் திறனை மட்டந்தட்டுவதுமே நோக்கமாகும்.

»மேலும்

அது விருந்து அல்ல. தேநீரும், சமோசாவும் தான்

வி.அ.ரங்கநாதன் (இலங்கை)
அது விருந்து அல்ல. தேநீரும், சமோசாவும் தான்
ஒவ்வொரு முகாமிலும் நாங்கள் சென்ற போது ஏராளமான மக்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு தங்கள் குறைகளைச் சொன்னார்கள். உணவு சரியாக வழங்கப்படவில்லை என்றும், தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்கள்.

»மேலும்

 

ஈழத் தமிழர் அரசியல் சமூகத்தை வரலாறு குற்றவாளிக் கூண்டில் நிறுத்துமா?

தாமரை காருண்யன்
ஈழத் தமிழர் அரசியல் சமூகத்தை வரலாறு குற்றவாளிக் கூண்டில் நிறுத்துமா?
கூட்டமைப்பின் வெற்றியினை சிறிலங்கா அரசு தொடர்பான தமிழ் மக்களின் புரிதலில் இருந்து எழுந்த வெற்றியாகத்தான் நோக்க வேண்டும். சிறிலங்கா அரசு இனவாத அரசாக இருக்கின்றமையால் அதனை எதிர்கொள்ள பலமான தமிழர் தலைமை வேண்டும் என்பதே மக்கள் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

»மேலும்

சாள்ஸ்அன்ரனியின் இறுதிக்கணங்கள் -ஒரு போராளியின் வாக்குமூலம்

கதிர்
சாள்ஸ்அன்ரனியின் இறுதிக்கணங்கள் -ஒரு போராளியின் வாக்குமூலம்
ஐயோ... தம்பி (சார்ள்ஸ் அன்ரனி) விழுந்து போய்க் கிடந்தான். வெடிச்ச 'செல்' தம்பியைக் கொண்டு போனது. எல்லாரும் குழம்பிப் போனோம். தம்பிக்கருகில் மணிவண்ணன் எண்ட கணினிப் பிரிவு மென்பிரிவுப் பொறுப்பாளர் நிண்டார். ஆனால், அவருக்குக் காயம் இல்லை. அவர் குழறினார்

»மேலும்

 

தி.தவபாலன் - இன்னொரு முறையும் கொல்லப்பட்டவர்

யோ.கர்ணன்
தி.தவபாலன் - இன்னொரு முறையும் கொல்லப்பட்டவர்
இறுதியில் அவர் நம்பிய குறிக்கோள் தோல்வி அடைந்தது. மே 18இல் எல்லாமும் முடிந்த பொழுது அங்கிருந்தவர்களிற்கு இரண்டு தெரிவுகளிருந்தன. ஒன்றில் சரணடைவது. அல்லது சாவது. பலர் முன்னதை தேர்வு செய்தனர். சிலரைப்போல, அவர் பின்னதைத் தேர்வு செய்தார்.

»மேலும்

Pongu Thamil
 
ஆயிரம் பூக்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போது ஒரு குரலில் பேசும்?

யதீந்திரா

நூறை கேட்டு எண்பதையாவது எடுப்பதுதான் மிதவாத தலைவர்களின் அரசியல் கணக்காக இருந்தது. இத்தகைய அரசியல் கணக்காளர்களின் வழிவந்த தலைவர்தான் இரா.சம்பந்தன்.

எனவே சம்பந்தனின் செயற்பாட்டில் பிரபாகரனிசத்தை எவரேனும் தேட முற்பட்டால் அது அவர்களது அறியாமையாகும்.

»மேலும்

பார்வை

முள்ளிவாய்க்கால் - மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும்..

அபிஷேகா

இத்தனை வருடங்களாக ஈழத்தமிழினம் சுமக்கும் அவலங்களுக்கு ஒரு விடிவு வேண்டும். அர்ப்பணிப்புக்களுக்கும் தியாகங்களுக்கும் அர்த்தம் வேண்டும். கோரிக்கைகளுக்கு நியாயம் வேண்டும்.

எமக்கான கடமையின் அவசியத்தையும் அவசரத்தையும் மீண்டும் ஒருமுறை சொல்லிச் செல்கின்றது முள்ளிவாய்க்காலின் மூன்றாம் வருடம்.

»மேலும்

ஒலிப்பதிவுகள்
  • சர்வதேச சமூகத்திடம் நீதிவேண்டி இங்கு கூடியிருக்கிறோம்! -ஜெனீவா கவனயீர்ப்பு நிகழ்வில் ருத்ரகுமாரன் உரை (27.02.12)

சர்வதேச சமூகத்திடம் நீதிவேண்டி இங்கு கூடியிருக்கிறோம்! -ஜெனீவா கவனயீர்ப்பு நிகழ்வில் ருத்ரகுமாரன் உரை (27.02.12)

  • அமெரிக்காவின் விசேட தூதுவருடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றது: இரா சம்பந்தன் (07.02.12)

அமெரிக்காவின் விசேட தூதுவருடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றது: இரா சம்பந்தன் (07.02.12)

  • எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

  • பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

  • முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

»மேலும்

நிழல்
17.05.2012 சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கொளத்தூர் மணி உரை

»மேலும்