Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சிறப்புத் தூதுவர் நியமனத்தை ஏற்க சிறிலங்கா மறுப்பு! – திட்டத்தைக் கைவிட இந்தியா முடிவு?

சிறப்புத் தூதுவர் நியமனத்தை ஏற்க சிறிலங்கா மறுப்பு! – திட்டத்தைக் கைவிட இந்தியா முடிவு?

இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கு இந்தியா சிறப்புத் தூதுவர் ஒருவரைக் களமிறக்கும் பட்சத்தில் அத்தகையதொரு நியமனத்தை உத்தியோகபூர்வமாக ஏற்காதிருக்க கொழும்பு தீர்மானித்துள்ளது

... »மேலும்

 

முந்தய பதிவுகள்

இலங்கை அரசமைப்பை திருத்துவதற்கான பிரேரணையை (13வது திருத்தத்தை ஒழிப்பதற்னான) ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் வண.அத்துரலிய ரத்தன தேரர் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.

குறித்த பிரேரணையை ...
 

இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கு இந்தியா சிறப்புத் தூதுவர் ஒருவரைக் களமிறக்கும் பட்சத்தில் அத்தகையதொரு நியமனத்தை உத்தியோகபூர்வமாக ஏற்காதிருக்க கொழும்பு தீர்மானித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகின்றது.

இது விடயத்தில் தனது ...
 

பீஹார் சட்டசபையில் இன்று இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.பாரதீய ஜனதாக் கட்சியுடனான 17 ஆண்டு கால கூட்டணியை நிதீஷ் ...
 

ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தின் ஆறாவது இடத்திற்கு தி.மு.கவுக்கும், தே.மு.திகவுக்கும் இடையில் போட்டி ஏற்பட்டு நிலையில் காங்கிரஸ் கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவை தி.மு.க கோரியுள்ளது.இத்தேர்தலில் ...
 

வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக, 13வது திருத்தச் சட்டமூலத்தை நீர்த்துப் போகச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தன்னைக் கலக்கமடையச் செய்துள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் ...
 

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து நஜீப் அப்துல் மஜீத்தை மாற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி நியமிக்கப்படலாம் ...
 

தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஒன்றான வடமாகாணத்தை அனைத்து இன மக்களையும் கொண்டதாக உருவாக்க வேண்டும் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ...
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரர்சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்றுப் பிற்பகல் ...
 

சிறிலங்காவுக்கான இந்தியாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள யஸ்வர்த்தன் குமார் சின்ஹா தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக நேற்று கொழும்புக்குச் சென்றுள்ளார். சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக பணியாற்றிய அசோக் கே ...
 

 தமிழின உணர்வாளரும் பகுத்தறிவு போராளியுமான மணிவண்ணன் அவர்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமை 22ம் திகதி பிற்பகல் 2:30 மணிக்கு Vermont Southஇல் உள்ள Vermont South Community Centre ...
 

'இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டமூலம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இச்சட்டமூத்தை இரத்துச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ...
 

இந்திய அரசாங்கத்தினதோ அல்லது வேறெந்த நாடுகளின் அழுத்தம் காரணமாகவோ  அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என சிறிலங்காவின் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை ...
 

13வது திருத்தச் சட்டமூலத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து தங்களுடைய எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.கிழக்கு மாகாண ...
 

கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, இலண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானத்துக்கு அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஈழத்தமிழர்கள் மீது சிறிலங்கா அரசாங்கத்தின் ...
 

'பொலிஸ் அதிகாரிகள் அரசின் தனியார் பாதுகாவலர்களாக மாறியுள்ளார்கள். பணத்துக்காக இன்று கொலை செய்யத் துணிந்துவிட்டனர்  பாதுகாப்பு அதிகாரிகள். அந்தவகையில் கொலைக் குற்றச்சாட்டில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் ...
 

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
! - (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்