Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சம்பந்தனையும் நான்காம் மாடிக்கு அழைத்து விசாரணை நடத்த உத்தரவிடுவேன்! – கோத்தபாய மிரட்டல்!!

சம்பந்தனையும் நான்காம் மாடிக்கு அழைத்து விசாரணை நடத்த உத்தரவிடுவேன்! – கோத்தபாய மிரட்டல்!!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் போன்று செயற்படுகின்றனர். அதனால்தான் அவர்களைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நான்காம் மாடிக்கு அழைத்து விசாரித்து வருகின்றனர்.

... »மேலும்

 

முந்தய பதிவுகள்

வன்னியில் இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் பொங்குதமிழுக்குத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் 2012 ஆம் ஆண்டு ...
 

அமைச்சரவையின் பதில் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தல் அரசமைப்பில் உள்ள 13வது திருத்தச் சட்டத்துக்கு அமையவே நடைபெறும் எனத் தெரிவித்திருந்த ...
 

'அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டத்துக்கு அமைவாகவே வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறவேண்டும். அத்துடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களும் அதில் உள்ளவாறே வழங்கப்படவேண்டியது அவசியம்.'

இவ்வாறு மீன்பிடி மற்றும் ...
 

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் போன்று செயற்படுகின்றனர். அதனால்தான் அவர்களைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நான்காம் மாடிக்கு அழைத்து விசாரித்து வருகின்றனர். இந்த ...
 

'தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை முடக்குவதற்காகவே கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரனை அரசின் வேண்டுகோளுக்கிணங்க பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். எனினும், எமது கட்சியை அரசால் ...
 

'13ஆவது திருத்தச்சட்டம் குறித்து மஹிந்த அரசு படம் காட்டுகிறது. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறி அது விடுக்கும் அறிவிப்புகள் அனைத்தும் பொய் நாடகமாகும்.'

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ...
 

வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கையில் வைத்துள்ள சிங்கள பௌத்த கொடியினை இழக்கவேண்டிய ஆபத்து அரசுக்குத் தோன்றியுள்ளதால் அங்கு தேர்தல் நடத்தப்படமாட்டாது ...
 

முள்ளிவாய்க்கால் கொலையை அரசு காலிமுகத்திடலில் கொண்டாடுகின்றது. என்னதான் செய்தாலும் அரசால் இந்தப் படுகொலையை மூடிமறைக்க முடியாது. முள்ளிவாய்க்கால் படுகொலையை மூடிமறைப்பதற்கு அரசு மேற்கொண்ட முயற்சிகள் யாவும் கடந்த ...
 

அரசமைப்பின் 13வது திருத்தத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்ட பின்னரே வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும், அதை முற்றாக நீக்கவேண்டும் என்ற வாதமும் அரச கூட்டுக்குள் ...
 

18.05.2013 அன்று, தமிழின இனவழிப்புக்கு பிரான்சு அரசிடம் அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும், தமிழ்மக்களின் பாதுகாப்பைக் கோரியும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து ...
 

வடக்கிலிருந்து வெளியேறிய தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வடக்குத் தேர்தலில் வாக்களிக்க ஆவன செய்யவேண்டும் என ரவூப் ஹக்கீம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாமும் இந்த ...
 

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தேவைக்காக சில காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இராணும் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படும் காணிகளின் அளவை சிலர் வேண்டுமென்றே அதிகரித்துச் சொல்வதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ...
 

 'காவிரி எழுச்சி நாளை கடைபிடித்து, அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி பேரணி, கூட்டங்களைம் நடத்திக் காட்டினால்தான் டெல்லி பயப்படும். அப்போதுதான் தமிழகத்திற்கு ...
 

நேற்றையதினம் (22.05.2013) இலங்கை உயர்நீதிமன்றத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த 192 பேர் தமது காணிகள் சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

தமக்கு ...
 

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் காணிகள் சுவீகரிக்கப்படும் விவகாரம் தொடர்பில் முக்கிய கூட்டமொன்று இன்று வியாழக்கிழமை அம்பாறை கச்சேரியில் இடம்பெறவுள்ளது.

இன்றைய கூட்டத்தில் முதற்கட்டமாக சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெறும் காணிப்பிரச்சினைகள் ...
 

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்