Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இலங்கை விடயத்தில் தெற்காசியாவின் பிராந்திய சக்தி என்னும் தகுதி நிலையை இழந்து வருகிறதா இந்தியா?

<p>இலங்கை விடயத்தில் தெற்காசியாவின் பிராந்திய சக்தி என்னும் தகுதி நிலையை இழந்து வருகிறதா இந்தியா?</p>

இந்தியாவின் மென்போக்கு - கடும்போக்கு என்பதெல்லாம் அதன் நலன்சார் கொள்கை முன்னெடுப்பில்தான் தங்கியிருக்கிறது.

இந்தியாவின் சமீபகால அணுகுமுறை சற்று இறங்கிச் செல்வது போன்று தோற்றமளிப்பதால், இலங்கை தொடர்பான விடயத்தில் இந்தியா தனது பிராந்திய முக்கியத்துவத்தை இழந்துவருதாக கருத முடியுமா?

... »மேலும்

 

முந்தய பதிவுகள்

13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது அல்லது அதன் பெறுமதியை வலுவிழக்கச் செய்வது தொடர்பான முஸ்தீபுகள் தீவிரமடைந்திருக்கின்ற சூழலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்திருக்கின்றது. யூலை மாதத்தின் ...
 

எங்கும் வடக்கு மாகாணசபை தொடர்பான ஆரவாரங்களையே காண முடிகிறது. இன்றைய அர்த்தத்தில், இலங்கையின் அரசியல் அரங்கானது வடக்கு தொடர்பான வாதப் பிரதிவாதங்களாலேயே நிரம்பிக் கிடக்கின்றது. வடக்கு தேர்தல் ...
 

இன்று வடக்கு மாகாணசபை தொடர்பிலான விவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற சூழலில், இத்தகையதொரு தலைப்பு மிகவும் பொருத்தமான ஒன்றாக அமையக் கூடும். எனினும், இது மிகவும் விரிவாக ஆராயப்பட வேண்டியதொரு ...
 

கடந்த 11ம் திகதி தமிழ் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கட்சிகளுக்கிடையே கலந்துரையாடல் ஒன்று மன்னாரில் இடம்பெற்றது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் இதற்கு தலைமை வகித்தார். ...
 

வடமாகாணசபை தேர்தலுக்கான திகதியை தேர்தல் திணைக்களம் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அரசாங்கத்திடம் இருந்து அதற்கான உத்தரவு கிடைக்கவில்லை என்றே தேர்தல் ஆணையாளர் குறிப்பிடுகின்றார். சர்வதேச அழுத்தங்களின் வீரியத்தைப் ...
 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றனவா என்னும் விவாதம் இன்னும் முற்றுப்பெற்றுவிடவில்லை. பெரும்பாலும் விரைவில் இது முற்றுப்பெறக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழரசுக் ...
 

வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் இவ்வாண்டு செப்டம்பரில் நடக்கக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை ஆட்சியாளர்கள் மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற சூழலில், அதனை எதிர்கொள்ளும் ஓர் உபாயமாக ...
 

பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஜெனிவாக்களம் பிசுபிசுத்து விட்டது. அமெரிக்காவும், இந்தியாவும் தமது இயலாத்தன்மையை பகிரங்கமாக வெளிப்படுத்திவிட்டன. ஜெனிவாவிற்கான அமெரிக்க தூதுவர் தங்களால் செய்யமுடிந்தது இவ்வளவுதான் என தமிழ் ...
 

கடந்த பத்தியில் ஜெனிவை முன்னிலைப்படுத்தி இடம்பெற்றுவரும் சில விடயங்களை அவதானித்திருந்தோம். இப்பத்தியில் மேலும் சில விடயங்களை உற்று நோக்குவோம். சமீபத்தில் ஒரு நண்பர் சற்று வித்தியாசமான அபிப்பிராயம் ...
 

பாரபட்சமில்லாமல் சிங்கள - தமிழ் அரசியல் அவதானிகள் அனைவரது பார்வையும் ஜெனிவாவை நோக்கியதாகவே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர், அனைவரது பார்வையும் ஷிராணி பண்டாரநாயக்க விடயத்தில் மையங்கொண்டிருந்தது. ...
 

சர்வதேச அரசியலில் தன் சொந்தக் கால்களில் நிற்கும் அரசென்று எதுவுமில்லை. இன்றைய ஒற்றை மைய உலக அரசியலில் அமெரிக்கா அதிக வல்லமை வாய்ந்த அரசாக இருக்கின்றபோதிலும், அது ...
 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் தமிழர் தாயகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துச் சென்றுள்ளது. சென்ற தடவை சிங்கக் கொடியேற்றி சிங்கள அரசியலுக்குள் தமிழ்த் தேசிய அரசியலைக் ...
 

சில தினங்களுக்கு முன்னர், பொதுவேலைத்திட்டத்தின் கீழ் பத்து அரசியல் கட்சிகள் இணைவது தொடர்பான கூட்டமென்று இடம்பெற்றிருந்தது. இதில் பங்குகொண்ட கட்சிகளில், வடக்கு கிழக்கில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களை ...
 

2009 இற்கு முன்னர் தமிழர் அரசியல், போர் செய்திகளின் வழியாக நகர்ந்து சென்றது. படித்தவர் தொடங்கி பாமரர் வரை, அசைபோடுவதற்கு ஏதாவதொரு செய்தி கிடைத்த வண்ணமேயிருந்தது. திகிலும், ...
 

வெளித்தோற்றத்தில் பார்த்தால், தமிழ் அரசியல் தலைவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பது போன்று தெரிகிறது. அமெரிக்க தூதுக்குழுவினரை சந்தித்திருந்த, கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவசரமாக தென்னாபிரிக்காவிற்கு ...
 

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
! - (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்