Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மனிதம் போற்றிய மணிவண்ணன்

<p>மனிதம் போற்றிய மணிவண்ணன்</p>

ஆழ்ந்த வாசிப்பின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் ஓர் அறிவுஜீவியாக விளங்கிய மணிவண்ணன் நல்ல நடிகராகவும் உயர்ந்து தன் பன்முகத் திறமையை நிரூபித்தவர். இவற்றுக்கெல்லாம் மேலாக அவருக்கு இருந்த சமூக அக்கறையும் மனிதநேயமும் தனி நபர் காழ்ப்பில்லாமல் விம்ரசனங்களை முன்வைத்த பாங்குமே அவரை வரலாற்றின் மிக முக்கியமான ஆளுமையாக மாற்றியிருக்கிறது.

... »மேலும்

 

முந்தய பதிவுகள்

அல்வா என்பது தமிழர்கள் மத்தியில் பிரபலமான ஓர் இனிப்புப்பண்டம். 1994இல் வெளியான அமைதிப்படை என்ற படம் அல்வா என்ற வார்த்தைக்கு தமிழ்ச் சொல் அகராதியில் புதுப்பொருளைப் பெற்றுத் ...
 

மியான்மர் என்றழைக்கப்படும் பர்மாவில் மித்திலா நகரத்தில் ஒரு பெண்ணை ஒரு ஆண் தீயிட்டுக் கொளுத்துகிறார். இதனால் சிறுபான்மையினருக்கெதிரான வன்முறை வெடிக்கிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆண் மியான்மரின் ...
 

நவீன உலகில் மற்ற நாடுகளுடன் நட்புறவு வேண்டும் என்று உலக நாடுகள் எதிர்பார்ப்பது இயற்கையே என்றாலும் சூழல்கள் அப்படி இருக்க விடுவதில்லை. குறிப்பாக அண்டைய நாடுகளுடன் மறைமுகமாகவோ, ...
 

2011இல் தமிழக முதல்வர் பதவியை ஏற்ற பின் தீவிர தமிழ் ஈழ ஆதரவு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் ஜெயலலிதா. அது இன்று இந்தியாவில் பல் முளைக்காத குழந்தை முதல் ...
 

அடிக்கடி சாலை விபத்துகள் நடந்தாலும் தமிழக மக்கள் பேருந்தில் பயணிக்க அஞ்சியதில்லை. ஆனால் இப்போது பேருந்தில் குறிப்பாக இரவு நேரத்தில் பயணிப்பது என்பது மிகவும் அபாயகரமானதாக ஆகியிருக்கிறது. ...
 

1940களில் லக்ஷ்மிகாந்தன் என்ற பத்திரிகையாளர் சினிக்கூத்து என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் மட்டுமல்லாது நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய அவதூறான செய்திகளை ...
 

ஈழத்தில் வதைபடும் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை மாணவர்கள் கையிலெடுத்துள்ளனர். இதுவரை தனித் தமிழீழ ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இப்போது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் கோரிக்கைகளாக உருப்பெற்றுள்ளன. இதன் ...
 

ஈழத் தமிழர் பிரச்சினையைக் காரணம் காட்டி தி.மு.க. மத்திய அரசிலிருந்து விலகியதற்கு மறுநாள், 'இத அப்பவே செஞ்சிருந்தா நான் செத்துருக்க மாட்டேன்ல... தாத்தா? உயிரைத் திரும்ப தா... ...
 

2011ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி கேரள கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்த இரண்டு மீனவர்களை லெக்ஸி என்ற இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றார்கள். இது ...
 

கிரிக்கெட் விளையாட்டு அதனது ரசிகர்களுக்கு 'குதூகலம்' தருவது. திரைப்படம் காட்சி 'இன்பத்துக்கு' ஆனது. நாடகம் மேடைச்சட்டகத்தில் பாத்திரங்களால் 'நடிக்கப்படுவது'. கடந்த முப்பதாண்டுகளில் இலங்கையில் நடைபெற்று வந்தது ஆயுத ...
 

அண்மையில் காரைக்காலைச் சேர்ந்த வினோதினி மற்றும் சென்னையைச் சேர்ந்த வித்யா ஆகிய இளம் பெண்கள் அமிலம் வீசப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். காதலை மறுத்ததால்தான் இருவருக்குமே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. ...
 

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூடுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் கட்சிப் பிரமுகர்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரடியாகச் சந்தித்து ’ஆலோசனை’ செய்வதால் ...
 

வீடு நெடும் தூரம் - தொடர் 18

46. வாழும் வரை போராடு 

1985 கார் காலம்

சிங்கள இராணுவம் இப்பொழுது கோட்டைக்குள்ளும் பலாலிக்குள்ளும் முடங்கிவிட்டது. கொக்குப் பறந்ததும் புறாப் பறந்ததுமான ...
 

வீடு நெடும் தூரம் - தொடர் 17

45. சக்தி 

1984 முதுவேனிற் காலம்

ஒரு துண்டு வந்திருந்தது. உதயன் அதைக்கொண்டு வந்தான். 'தோழர், எமது நூலகத்தில் நீங்கள் எடுத்திருந்த 'ஜமீலா' ...
 

வீடு நெடும் தூரம் - தொடர் 16

43. இராணுவச் சுற்றி வளைப்பு 

1984 முதவேனிற்காலம்

'என்ன மச்சான்?' என்று ஒரு கை என் முதுகைத் தட்டியது. உடல் சட்டென உதறல் ...
 

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
! - (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்