வடக்கில் மாகாணசபைத் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகும் பின்னணியிலும் 13வது திருத்தச்சட்டம் குறித்த விவாதங்கள் தமிழர் அரசியல் அரங்கில் தொடர்ச்சியாகவும் பரவலாகவும் இடம்பெற்றுவருகின்ற சூழ்நிலையிலும் இவை குறித்தும் ...
நேர்காணல்: க. நாகராஜன் (பாரதி புத்தகாலயம்)
உலக புத்தக காப்புரிமை தினம் ஏப்ரல் 23 அன்று சென்னையில் கொண்டாடப்படுகிறது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பாரதி புத்தகாலயம் என்னும் பதிப்பக ...
நேர்காணல்: செ.ச.செந்தில்நாதன்
ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம், அத்தீர்மானத்தை நிராகரித்து இந்தியா புதிய தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையுடன் வெடித்துக் ...
கவிஞர் சல்மா நேர்காணல்
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த சல்மா எட்டாம் வகுப்புக்கு மேல் கல்வி மறுக்கப்பட்டவர். இடைவிடாத தன்னம்பிக்கையையும் கடின உழைப்பையும் உரமாகப்போட்டு இன்று தமிழகத்தின் முக்கியமான ...
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து நிர்மலா கொற்றவையுடன் ஓர் உரையாடல்
நிர்மலா கொற்றவை. பெண் விடுதலைக்காகவும் ஆண் - பெண் சமத்துவத்துக்காகவும் பேச்சு, எழுத்து மற்றும் களப்பணி மூலம் ...
நோர்வே கற்கை மையத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட 'தமிழர் தேசியப் பிரச்சினையைக் கையாளல்' தொடர்பான கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதற்காக ஒஸ்லோ வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சுமந்திரன் அவர்களை ...
ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களுடன் ஒரு நேர்காணல்
காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஸ்டாலின் ராஜாங்கம் தீவிரமான தலித் செயல்பாட்டாளர் மற்றும் எழுத்தாளர். தருமபுரி வன்முறை நடைபெற்ற பகுதிகளில் ...
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் இன்னும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் பல இருப்பதாக தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருபவர் திருச்சி வேலுச்சாமி அவர்கள்.
முன்னாள் மத்திய அமைச்சரும் ...
இடிந்தகரை போராட்டக் களத்திலிருந்து
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் 450 நாட்களை நெருங்கிவிட்டது. இத்தனை நாட்கள் ஆண்கள் பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் பங்கேற்கும் அகிம்சைவழிப் ...
எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் அல்லது எழுதினாலும் அதைப் பற்றி விவரமாகவும் ஆழமாகவும் தெரிந்துகொள்ளும் உழைப்பு, தெரிந்துகொண்டதை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் விளக்கும் லாகவம். சொல்லும் விஷயத்தில் நேர்மை, ...
பொங்குதமிழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு கருத்துப்பட ஓவியராக தொடர்ச்சியாக இயங்கிவருபவர் செல்வகுமாரன். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், புலம்பெயர்ந்து நீண்ட காலமாகவே ஜெர்மனியில் வசித்து வருகிறார்.
சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் ...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவருமான சித்தார்த்தனின் பிரத்தியேக நேர்காணல்
***
புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னரான அரசியல் ஒரு ...
முல்லைத்தீவுக் கடலோரத்தில் 44 வயதுடைய மேரியை 2012 ஜுலை மாதத்தில் ஒரு பின்னேரம் சந்தித்தேன். முல்லைத்தீவுக் கடலில் மீன்பிடி, முல்லைத்தீவு மீனவர்களின் நிலைமை போன்றவற்றைப் பற்றி ஒரு ...
முள்ளிவாய்க்காலைச் சொந்த இடமாகக் கொண்ட இராசலிங்கம் நாகேஸ்வரி (வயது 40) என்ற பெண்ணை அவர் தற்பொழுது குடும்பத்துடன் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் கிராமமான புதுக்குடியிருப்பு – திம்பிலியில் ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உருப்பினருமான திரு.சுரேஸ் பிரேமச்சந்திரனுடனான நேர்காணல் - பகுதி 2
***
விரைவில் கிழக்கு மாகாணத்திற்குரிய தேர்தல் நடாத்தப்படவிருக்கின்றது. இந்தத் தேர்தலில் ...
<< Prev
Next >>