ஜெனீவா ஐ.நா மனித உரிமை அமர்வுகளை முன்வைத்து புகலிட நாடுகளில் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்தன. தமிழகமெங்கிலும் மாணவர்களின் எழுச்சி முக்கியமான நிகழ்வாக இருந்தது. வடகிழக்கில் ராணுவ பிரசன்னத்துக்கு ...
அமெரிக்கத் தீர்மானத்தை ஈழத்தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? புகலிடத்தமிழர்கள் மேற்குநாடுகளில் வாழ்கிற அவர்தம் இயல்பினால் மேற்கத்திய அமெரிக்க அரசுகளின் வழியிலான அழுத்த அரசியலைத் தான் அவர்கள் மேற்கொள்ள முடியும். ...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 12 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆதரித்து 25 நாடுகளும் எதிர்த்து 13 ...
இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் மாணவர்கள் நடத்திவரும் தொடர் எழுச்சிப் போராட்டங்கள் ...
தமிழகத்தை முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு பெரிதும் கொதிநிலையடையச் செய்துள்ளது. உலகப் பெரு வல்லரசுகளுக்கும் பிராந்திய வல்லரசுகளுக்கும் இடையேயான முரண்பாடுகளினால் அவை ஒன்றுடன் ஒன்று உரசுண்டு அல்லது மோதுண்டு ஏற்படுத்தும் ...
'சர்வதேச நியமனங்களின்படி இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் இந்தியா தலையிட முடியாது' என்று ஒரு தரப்புக் கூறுகின்றது.
'இலங்கையின் இனப்பிரச்சினை ஓர் உள்நாட்டுப் பிரச்சனையே. அதில் வேறெந்தொரு நாடும் தலையிடக்கூடாது. ...
ஜனநாயகக் கண்ணோட்டம் இன்றி உலகக் கண்ணோட்டம் இன்றி ஒரு தேசிய கட்டுமானம் அமைய முடியாது. அதே வேளை 'சரியாக நடந்தால் மட்டும் போதாது சரியாக நடந்ததாகக் கருதப்படவும் ...
நேற்றுப்போலவே இருக்கிறது, பொங்குதமிழ் ஊடகப்பரப்பில் தன் முதல் காலடியை எடுத்து வைத்த நாள்.
இன்று- மற்றொரு பொங்கல்நாளில் பொங்குதமிழ் நான்காவது ஆண்டில் கால்வைப்பதில் பெருமைகலந்த மென் மகிழ்வொன்று ஓடி ...
தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது விடுதலை நிலை. மேல்நிலைச் சாதியினர் கேட்பது ஆதிக்க நிலை.
தாழ்த்தப்பட்ட மக்கள் மீறி விடுவார்கள் அடக்கி வைக்க வேண்டும். தேர்தல் கூட்டணியாய் சாதியக் கூட்டணி ...
டிசம்பர் 18ஆம் தேதி சென்னை மாநகர பேருந்து ஒன்றில் கேட்ட உரையாடல் இது:
''நரேந்திர மோடி குஜராத்துல திரும்பவும் வந்துட்டாராமே? அந்த ஊருல கரண்ட் கட்டே இல்லையாமே?'' என்றார் ...
2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடுப்பகுதி என நினைக்கிறேன். பாலா அண்ணாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பொன்று வருகிறது.
'எப்படி இருக்கிறாயடாப்பா' என்று சுகம் விசாரித்த பின்னர் மிகச் ...
அண்மையில் முன்னாள் போராளி ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தபோது, அவர் ஒரு சம்பவத்தைச் சொன்னார்.
'நேற்றிரவு ஒரு கனவு கண்டன், லூயினும் (லெப் கேணல் கலையழகன்), லெப் கேணல் நிலானும் ...
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் அந்த விவகாரம் சேர்க்கப்பட்டதுமல்லாமல் அது தொடர்பான விசாரணைக்காக தெரிவுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகளும் பகிரங்கமாக ...
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பதிவு விவகாரம் - சில கசப்பான உண்மைகள்!
நீண்ட நாட்களாகவே இழுபறி நிலையிலிருந்து வந்த கூட்டமைப்பு பதிவு விடயம் இப்போது சந்தைக்கு வந்துள்ளது. தனித்ததொரு ...
போராடும் தேசம் ஒன்று, இழப்புகள், பின்னடைவுகள், தோல்விகளுக்கு முகம் கொடுப்பது இயல்பான ஒரு விடயம். போராட்டம் என்ற சொல்லாடலின் தோற்றுவாயே இங்கிருந்தே ஆரம்பிக்கிறது. அந்த வகையில், உலகில் ...