ஒரு படத்தில் வழக்கம்போல அடிவாங்கிக்கொண்டு வரும் வடிவேலு புலம்பிக்கொண்டிருப்பார். 'அடிக்க அடிக்க ஏன் பொறுத்துக்கிட்டிந்தே?' என்று ஒருவர் கேட்பார். 'எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான், இவ ரொம்ம்ம்ம்ப நல்லவன்னு ...
சிங்களவர்களும் வடஇந்தியர்களும் ஒன்றல்ல
கட்டுரை ஆசிரியர் குறிப்பு: இலங்கை அரசு வழமையாக தொடுக்கும் இராசதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்களவர்களை 'வட இந்தியர்'களின் உறவுகள் என்று வரலாற்றுக்குப் ...
விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் கொடூரங்களை வெளியுலகத்தின் பார்வைக்குக் கொண்டுவரும் மேற்குலகத்தின் பிரசாரத்தை பொதுவாகத் தமிழர்கள் நன்றியுடன் நோக்குகிறார்கள். இத்தமிழர்களில் ஒரு சிறுபான்மையினர் ...
ஈழத்தமிழர்களின் 35 வருடகால அகிம்சைப் போராட்டமும் 26 வருட கால ஆயுதப் போராட்டமும் சிங்கள பௌத்த இனவாத அரசாங்கங்களினால் தோற்கடிக்கப்பட்டு ஈழத்தமிழ் மக்கள் சின்னாபின்னமாக ஆக்கப்பட்டு, 'எங்களைக் ...
சேனல் நான்கு அமெரிக்க மேற்கத்திய நாடுகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாகவும், அமெரிக்க, பிரித்தானிய அரசுகளிடம் அதற்காக சேனல் நான்கு நிதிபெறுவதாகவும், அதிலிருந்தே இத்தகைய ஆவணப்படங்கள் எடுப்பதாகவும் 'மார்க்சீயர்கள், ...
இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அமைப்பின் (Research and Analysis Wing (RAW or R&AW)) இயக்குனர் அலோக் ஜோசி (Alok Joshi) சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ...
இலண்டனில் இயங்கும் சானல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் 2009இல் நடந்த இலங்கை இறுதிப் போரில் சிங்கள் இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும் இன்ன பிற ...
தென்னகத்தின் மிகப் பழமையான மாநிலங்களும் அண்டைய மாநிலங்களுமான தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் தீராத பிரச்சினை காவிரி நதிநீர்ப் பங்கீடு. இதில் ஏற்பாடும் சிக்கல்களால் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. ...
கடந்த பத்தியில் 2009 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட, இலங்கை: யுத்தத்திற்கு பின்னரான அமெரிக்க மூலோபாயத்தை மீள்சட்டகப்படுத்துதல் (SRI LANKA: RECHARTING U.S. STRATEGY AFTER THE WAR) ...
ஜோன் கெரி வெளிவிவகாரச் செயலராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அமெரிக்காவின் மிக உயர்ந்த இரண்டு பதவிநிலைகளான பாதுகாப்புச் செயலர் மற்றும் மத்திய புலனாய்வு முகவரகத்தின் (CIA) பணிப்பாளர் ...
துயரங்கள் விடிவின்றி நீளும்
கறை நம் எல்லோர் கைகளிலும்
என் கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும்
இன்று மனிதனாக இருப்பதே குற்றம்
- சுகுமாரனின் கவிதை வரிகள்
***
இந்தியாவில் தினமும் ஏதேனும் ஒரு மூலையில் ...
ஐக்கிய நாடுகள் அவையில் 'அவதானிப்பு நாடு' என்ற அங்கீகாரத்தினை இம்மாத ஆரம்பத்தில் பலஸ்தீனம் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 193 நாடுகளில் 138 நாடுகள் பலஸ்தீனத்தின் விண்ணப்பத்திற்கு ...
சுதந்திர இந்தியாவில் தண்ணீர் என்ற சொல் மதிப்பு மிகவும் கொண்டவை. அரசியல்வாதிகள் தாங்கள் செய்யும் ஊழல் மற்றும் அக்கறையின்மையை மக்கள் கண்டு கொள்ளாத வண்ணம் அவ்வப்போது தண்ணீர் ...
நவம்பர் 22ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்திய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் செயல்படாமல் முடங்கியுள்ளது. எல்லா சமயங்களிலும் எதிரும் புதிருமாக இருக்கும் பா.ஜ.க.வும், ...
செவ்வி: சுதா ராமலிங்கம் (தேசியத் துணைத் தலைவர்: சிவில் உரிமைகளுக்கான மக்கள் கழகம்)
சந்திப்பு: எஸ்.கோபாலகிருஷ்ணன்
26.11.2008 அன்று இந்தியாவின் வர்த்தகத் தலைநகர் என்று வர்ணிக்கப்படும் மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகளுக்குக் ...