Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நெய்வேலி அனல் மின்நிலையத் தலைமையக முற்றுகைப் போராட்டம் ஏன்? - தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி விளக்கம்!

நெய்வேலி அனல் மின்நிலையத் தலைமையக முற்றுகைப் போராட்டம் ஏன்? - தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி விளக்கம்!

 

நெய்வேலி அனல் மின்நிலையத் தலைமையக முற்றுகைப் போராட்டம் ஏன் நடத்தப்படுகின்றது என்பது தொடர்பில் விளக்கம் அளிக்க தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளது.
 
சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி காலை 10 மணியளவில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் சந்திப்பில், தமிழக ஊடகங்கள் தங்கள் சார்பில் செய்தியாளர்களை அனுப்பி கலந்து கொள்ளச் செய்து, இது குறித்த செய்தியினை தங்கள் ஊடகத்தில் வெளியிட வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

8/3/2012 4:13:46 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்